தி.மலையில் மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாவுக்கு தடை.: காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு மற்றும் எருதுவிடும் விழா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் சாத்தனூர் மற்றும் செண்பகத் தோப்பு அணை, ஜவ்வாது மலை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: