புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 16-ல் வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில் முழுமையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: