கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை: கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. பொய் புகார் அளித்த அதிமுக நிர்வாகி பூங்கொடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முற்றுகையிட்டனர்.

Related Stories: