தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு: தலைமைச் செயலர் சண்முகம் அறிவிப்பு.!!!

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

முதன்மை செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஐஏஏஸ் அதிகாரிகள்:

* டி. கார்த்திகேயன், ஐஏஎஸ் (வீட்டு வசதி துறை)

* எஸ். ஸ்வர்ணா, ஐஏஎஸ் (பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை)

* ஆஷீஷ் வச்சானி, ஐஏஎஸ் (கமிஷனர்,டெல்லி தமிழ்நாடு இல்லம்)

* பங்கஜ்குமார் பன்சால், ஐஏஎஸ் (மின்வாரிய தலைவர்)

* சத்யபிரதா சாகு, ஐஏஎஸ் (தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி)

* ஹர்ஷாகே மீனா ஐஏஎஸ் (பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை-பயிற்சி)

* பீலா ராஜேஷ் ( வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்)

Related Stories: