வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

டெல்லி: வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்தியஅரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 35-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: