துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.8 கோடி மதி்ப்பிலான 3.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தலுக்கு உதவியதாக விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related Stories: