உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: