மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.   

Related Stories: