3 வேளாண் சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: விவசாயிகள்

டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என டெல்லியில் விவசாயிகள் பேட்டியளித்தனர். எனவே தவறினால் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

Related Stories: