இந்தியா ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்கள் எல்லை ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழந்தார். ரஜோரி மாவட்ட எல்லையில் நடந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
அரசு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: குடியரசு தின விழாவில் ஆளுநர் வி.ஆர்.வாலா பேச்சு
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது: காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ்குண்டுராவ் குற்றச்சாட்டு
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் தலையிட்டும் தீர்வு காண முடியவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா கவலை
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம் 3.5 கி.மீ.க்கு ராணுவ அணிவகுப்பு: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் கோலாகலம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி