பீலேருவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் மீட்பு

அமராவதி: ஆந்திராவில் சித்தூர் அருகே பீலேருவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டனர். பிஞ்சா ஆற்றின் கரையோரம் இருந்த குடிசை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.குடிசையில் இருந்த 5 பேரும் நீண்ட நேர முயற்சிக்கு பிறகு கிரேன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: