நெல்லையில் பெய்த கனமழையால் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் வெள்ளம்

நெல்லை: நெல்லையில் பெய்த கனமழையால் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுந்தது. எம்கேபி நகர், திருவள்ளுவர் தெரு, ஆசாத் தெரு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

Related Stories: