தமிழகம் கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு Nov 15, 2020 சகோதரன் காவிரி நண்பர்கள் கொடுமுடி ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சகோததர்கள் கோகுல், மனோஜ்குமார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல்
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்