நத்தம் அருகே பெண்ணை கடத்த வந்தவரை போலீஸ் தப்பிக்க விட்டதாக மக்கள் புகார்

நத்தம்: நத்தம் அருகே பெரியகோட்டையில் பெண்ணை கடத்த வந்தவரை போலீஸ் தப்பிக்க விட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போலீசை கண்டித்து பெரியகோட்டை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: