திருப்பதியில் உண்டியல் காணிக்கை உயர்வு

திருமலை: திருப்பதியில் உண்டியல் காணிக்கை அதிகரித்த்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக ஒரே நாளில் ரூ.2.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது

Related Stories: