இந்தியா நவ.7 முதல் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா?: தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் Nov 02, 2020 தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி: நவ.7 முதல் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா என தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்