விளையாட்டு அலெக்சிஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர்கள் 2 பேர் தங்கப்பதக்கம் வென்றனர் Oct 31, 2020 இந்தியன் குத்துச்சண்டை வீரர்கள் அலெக்சிஸ் குத்துச்சண்டை தொடர் பிரான்ஸ்: அலெக்சிஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர்கள் 2 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். 52 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அமித்பங்கல். 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சித் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்