நிலக்கரி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

டெல்லி: 1999 ல் ஜார்க்கண்ட்டில் நிலக்கரி பகுதி  ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நிலக்கரி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விதித்தது. இந்த வழக்கில் சமீபத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மேலும் 2 பேருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.

Related Stories: