ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை: ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடைபெறும் என எல்.முருகன் கூறினார்.

Related Stories: