சென்னையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 13.5 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் பேருந்தில் பயணித்த கற்பகம்(45) என்ற பெண்ணிடம் இருந்து 13.5 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணித்தபோது பெண்ணின் பையில் இருந்த நகையை திருடியுள்ளனர். திருட்டு குறித்து வடபழனி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: