தமிழகம் காவல்துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்! Oct 24, 2020 தென்காசி நில இணை அலுவலக ஊழியர் தென்காசி: காவல்துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஊழியர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆறுமுகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்… ஆலமரம் உதிரும்… வேப்பமரம் கருகும்… செல்லூர் ராஜூவின் அட்வைஸ்… பஞ்ச்…
அண்ணா, முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சை; அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி: சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை
குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ம் தேதி தொடக்கம்: சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது
சென்னையில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கூடுதலாக 100 பேருந்துகள்: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
கூகுள் மேப்பை நம்பி முட்டுச்சந்துக்குள் சென்றதால் விபரீதம் வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய மும்பை பெண் கைது: 2 பெண்களுக்கு எலும்பு முறிவு, 5 பேர் படுகாயம்
நெல்லை காங்கிரஸ் தலைவர் சாவில் மர்மம் நீடிப்பு ; தோட்டத்தில் கருகிய நிலையில் டார்ச் லைட் சிக்கியது:மாயமான அன்று காரில் 43 கி.மீ சுற்றியதாக தகவல்
வெயிலுக்கு இங்கே வேலை இல்லை… பனியில் நனைகிறது ‘குட்டி காஷ்மீர்’: குளிருடன் வரவேற்கிறது கொடைக்கானல் ‘கூக்கால்’
3 ஆண்டுகால திமுக அரசின் ஆட்சியில் ₹3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாதனை