கூடங்குளம்: பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை முதல் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி 63 நாட்கள் நடைபெறும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கூடங்குளம்: பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: