திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இலவம்பேட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணனை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

Related Stories: