குற்றம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை..!! Oct 23, 2020 ரியல் எஸ்டேட் அதிபர் நபர்கள் மரணம் பொன்னேரி மாவட்டம் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இலவம்பேட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணனை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்