கொரோனா காலத்தில் பீகார் தேர்தல் பிரச்சாரம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் !

பாட்னா: கொரோனா காலத்தில் பீகார் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கு  கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கூட்டங்கள் நடத்துவதால் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: