தமிழகம் தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி உத்தரவு Oct 21, 2020 டிஐஜி காவல் நிலைய ஆய்வாளர் திருச்சி: தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரை திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சஸ்பெண்ட் செய்துள்ளார். அதிகாரிகள் உத்தரவை மீறி குற்ற வழக்கு ஒன்றை சாதாரண வழக்காக பதிவு செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!