ஆன்லைன் ரம்மி-யை தடை செய்ய கோரி மத்திய அரசுக்கு நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை செய்ய கோரி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்றதால் சில நாளுக்கு முன் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். 

Related Stories: