நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி: நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்திய ஜனநாயகம் மிகவும் நெருக்கடி மிக்க தருணத்தில் சிக்கியுள்ளது எனவும் சோனியா கூறினார். பொருளாதார மந்தநிலை, பட்டியல் சமூகத்தினருக்க எதிராக வன்முறை நிலவுகின்றது என தெரிவித்தார்.

Related Stories: