புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாடி தோல்வி அடைந்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாடி தோல்வி அடைந்ததால் விஜயகுமார்(36) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வியாபாரம் சரியில்லாததால் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார். மொத்த பணத்தையும் இழந்ததால் மனமுடைந்த விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: