5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றாவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

நெல்லை: நெல்லையில் கடந்த 2016ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வேன் ஓட்டுநர் பெருமாளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து ரூ.1.25 லட்சம் அபராதம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3.60 லட்சம் அரசு சார்பில் வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: