இந்தியா நீதிமன்ற உத்தரவை மீறி 32 சிபிஎஸ்இ பள்ளிகள் முழு கல்விக்கட்டணம் வசூலித்ததாக புகார் Oct 14, 2020 பள்ளிகள் சிபிஎஸ்இ டெல்லி: நீதிமன்ற உத்தரவை மீறி 32 சிபிஎஸ்இ பள்ளிகள் முழு கல்விக்கட்டணம் வசூலித்ததாக சிபிஎஸ்சி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் இருப்பதாகவும் காட்டம்!!
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!