விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் கேரளாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் கேரளாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார். கடிதம் எழுதி வைத்து விட்டு ஆராய்ச்சி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: