தமிழகம் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் கேரளாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக விசாரணை Oct 14, 2020 விசாரணை ஆரோவில் தற்கொலை ஆராய்ச்சி மாணவர் கேரளா விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் கேரளாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார். கடிதம் எழுதி வைத்து விட்டு ஆராய்ச்சி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!