மதுரை செல்லூரில் பெற்றோரின் சொத்துகளை பெற்று அவர்களை பராமரிக்காத மகன்கள், பேரன்கள் மீது வழக்குப் பதிவு

மதுரை: மதுரை மாவட்டம் செல்லூரில் பெற்றோரின் சொத்துகளை பெற்று அவர்களை பராமரிக்காத மகன்கள், பேரன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அலாவுதீன் என்ற 85  வயது தந்தையை பராமரிக்காத மகன்கள் மீரான் உசைன், காஜா உசைன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: