திருவாரூர் மாவட்டம் அரித்துவார்மங்கலத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜ்குமார் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அரித்துவார்மங்கலத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜ்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ராஜ்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: