திருவள்ளூரில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூரில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே பூட்டை உடைக்க முடியாததால் நகை, பணம் தப்பியது. மேலும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: