மதுரையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: மதுரையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர் ரஞ்சித்குமார் தகவலில் சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டதில் விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: