மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.