திருமலை,:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் 3 அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை நடைபெற்ற விஐபி தரிசனத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி, எம்.சி.சம்பத், சரோஜா சுவாமி தரிசனம்!!
- அமைச்சர்கள்
- துணை முதலமைச்சர்
- எஸ்.பி. வெலுமணி
- MC சம்பத்
- திருப்பதி எசுமலாயன் கோயில்
- சரோஜா சுவாமி தரிசனம்