புரட்டாசி 4ம் சனிக்கிழமையையொட்டி சென்னை திருவொற்றியூரில் 100 கிலோ உலர்பழங்களை மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவிப்பு!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் 100 கிலோ உலர்பழங்களை மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தனர். 400 ஆண்டு பழமையான காலடிபேட்டை கல்யாணவரதராஜ பெருமாளுக்கு உலர்பழங்கள் மாலையாக அணிவிக்கப்பட்டது. பாதம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, அக்ரூட், கிவுப்பழம் உள்ளிட்ட 13 வகை உலர் பழங்களில் மாலை அணிவிக்கப்பட்டது.

Related Stories: