போதைப் பொருள் வழக்கில் ஜாமின் பெற்று சிறையிலிருந்து வெளிவந்தார் நடிகை ரியா

மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்ற நடிகை ரியா மும்பை சிறையிலிருந்து வெளியேவந்தார். போதைப் பொருள் வாங்க பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான ரியா மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். போதைப் பொருள் கும்பலுக்கும் ரியாவுக்கும் தொடர்பு இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Related Stories: