குற்றம் கிருஷ்ணகிரியில் நளினி என்பவர் வீட்டில் 16 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை Oct 07, 2020 கிருஷ்ணகிரி வீட்டில் அணிகலன்கள் நளினி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நளினி என்பவர் வீட்டில் 16 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் பறிபோனதாக நளினி புகார் அளித்துள்ளார்.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு