உ.பி.யில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரா பகுதியில்  19 வயது பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: