இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,03,932ஆக உயர்வு... 93,379 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,03,932-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 58,362 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்னிக்கை 92,290லிருந்து 93,379-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: