குற்றம் அந்தியூர் அருகே அத்தாணியில் அரிசி வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை Sep 17, 2020 அணிகலன்கள் அரிசி வர்த்தகர் வீட்டில் அந்தியூர் அதானி அந்தியூர்: அந்தியூர் அருகே அத்தாணியில் அரிசி வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அரிசி வியாபாரி தீபலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை அடித்துள்ளனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்