நாகர்கோவில்: நாகர்கோவில் புத்தேரி சக்தி கார்டன் பகுதியில் தெருவில் சுற்றி திரிந்த நாய் ஒன்று, பிளாஸ்டிக் டப்பாக்குள் தலையை விட்டுவிட்டு வெளியே எடுக்கமுடியாமல் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டு இருந்தது.
இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.