பழனி முருகன் கோயிலில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் தொடக்கம்!

பழனி: பழனி முருகன் கோயிலில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: