இந்தியா புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை Sep 07, 2020 ஆசிரியர்கள் மோடி டெல்லி: புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆளுநர்கள் கருத்தரங்கு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மேலும் புதிய கல்விக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு