கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: