தமிழகம் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது Sep 02, 2020 கல்லக்குரிச்சி உலுண்டூர்பெட்டாய் நபர்கள் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூன் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்: அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
ஆசிரியர் குடும்பத்தில் 5 பேர் தற்கொலை சம்பவம் கந்துவட்டி கொடுமையால் காவு போனதா 5 உயிர்கள்?: வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ
மத ஒற்றுமையை பிரதிபலித்த நிகழ்வு விநாயகர் கோயில் கட்ட நிலம் தந்த இஸ்லாமியர்கள்: பள்ளிவாசலில் இருந்து கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை
‘இது என் திருப்பூர்… அறுத்துப்போட்டுவிடுவேன்…’ சென்னை ரயிலில் பயணிகள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்: வீடியோ வைரல்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம்: ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இதுவரை இல்லாத அளவிற்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 82,477 ஆசிரியர்கள் விண்ணப்பம்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா ெசல்லும் முன் எச்சரிக்கை அவசியம்: தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்