மகாராஷ்ட்ராவில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

மகாராஷ்ட்ரா: காஜல்புராவில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து பல மணி நேரத்துக்கு பின் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  

Related Stories: