கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு

கொச்சி: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி 5 மாதங்களில் அறிக்கை அளிக்க விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: