திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு கொரோனா

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெண் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கிருமி நாசினி தெளித்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Related Stories: